:தினமும், 500 கிராம் புதிய காய்கறிகள், பழங்களை, மூன்று வேளையும் சரிவிகித அளவாக
உட்கொள்ள வேண்டும்’ என, சத்துணவு வார விழாவில் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், சத்துணவு வார விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், 200க்கும் பெண்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு சத்துணவின் அவசியம் குறித்து, மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.
சென்னை மருத்துவமனை டீன் கனகசபை பேசியதாவது:
தொற்று நோய் வராமல் தடுக்க, சத்துணவு முக்கியம்.
கர்ப்ப காலத்தில் சத்துணவு
அவசியம். ரத்த சோகையை தடுக்க தேவையான இரும்
புச்சத்து, முருங்கைக் கீரை,
முருங்கைக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, பால்
சாப்பிடுவதால் கிடைக்கும்.
தினமும், 500 கிராம் காய்கறி, பழங்களை சாப்பிடுவது நல்லது. அதை மூன்று வேளையும், சரிவிகித அளவில் சாப்பிட வேண்டும்.
இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
‘அரிசி, சர்க்கரை, உப்பு, எண்ணெய், தயிர் போன்ற வற்றை அதிகம் சாப்பிட
கூடாது. தினமும், உடற்
பயிற்சியும் முக்கியம். தியானம், சரியான துாக்கம்
நோய்கள் வரத்தை தடுக்கும்’
எனவும், மருத்துவர்கள் வலியுறுத்தினர்
உட்கொள்ள வேண்டும்’ என, சத்துணவு வார விழாவில் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், சத்துணவு வார விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், 200க்கும் பெண்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு சத்துணவின் அவசியம் குறித்து, மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.
சென்னை மருத்துவமனை டீன் கனகசபை பேசியதாவது:
தொற்று நோய் வராமல் தடுக்க, சத்துணவு முக்கியம்.
கர்ப்ப காலத்தில் சத்துணவு
அவசியம். ரத்த சோகையை தடுக்க தேவையான இரும்
புச்சத்து, முருங்கைக் கீரை,
முருங்கைக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, பால்
சாப்பிடுவதால் கிடைக்கும்.
தினமும், 500 கிராம் காய்கறி, பழங்களை சாப்பிடுவது நல்லது. அதை மூன்று வேளையும், சரிவிகித அளவில் சாப்பிட வேண்டும்.
இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
‘அரிசி, சர்க்கரை, உப்பு, எண்ணெய், தயிர் போன்ற வற்றை அதிகம் சாப்பிட
கூடாது. தினமும், உடற்
பயிற்சியும் முக்கியம். தியானம், சரியான துாக்கம்
நோய்கள் வரத்தை தடுக்கும்’
எனவும், மருத்துவர்கள் வலியுறுத்தினர்